India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.10 காலை 9 மணிக்கு வேலம்மாள் பொறியியல் கல்லூரி நடக்கிறது. முகாமில் 10ஆயிரம் வேலைகளுடன் 250க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் <

குடவாசல் அருகே சுரைக்காயூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 7 வயது சிறுவன் ஒருவன் முடி வெட்ட சென்றுள்ளான். அப்போது சலூன் கடைக்காரரான விஜய் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுவன் தனது தாயாரிடம் கூறியதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுத்ததன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் விஜய்யை கைது செய்தனர்.

திருக்குவளையைச் சேர்ந்த பெண் அரசு ஊழியரிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலியை பறித்த வழக்கில், ஒரு சிறுவன் உள்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் கச்சநகரம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கைதான ஏங்கல்ஸ் (18), பிரகாஷ் (22) ஆகிய இருவர் மீதும் ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பின்னர் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே சித்திரக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜாய்சன் (26) என்பவர் நேற்று (ஜனவரி 07) தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தஞ்சாவூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமித்ஷா வருகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாதித்துள்ளது என்று நினைக்கிறேன். இதற்கே இப்படி என்றால் அடுத்த முறை அமித்ஷா தமிழ்நாடு வரும்போது அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அப்படி அமையும் கூட்டணி வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவிலும் அரசியல் பேசி புலம்புகிறார்.

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.