India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <

சென்னை மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (37). இவருக்கு கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த சரண்யா நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் நேற்று (ஜன.7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

தி.மலை மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <

தர்மபுரி மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <

காடல்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கருமுருகன் (25). இவர் விளாத்திகுளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 9 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கருமுருகனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த தமிழக விவசாயிகள் கறி கோழி வளர்ப்பு, பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று (ஜன.8) நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்கள் அருண் மற்றும் அஸ்வத்நாராயணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் பெரியணண், பிரகாஷ், பொருளாளர்கள் தங்கவேலு, ஞானசேகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் கோழி பண்ணையாளர்கள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிட்ட தேதியில் மட்டும் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடையில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று (07.01.2026) செய்தி குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திருநங்கைகளைக் கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் “முன்மாதிரி திருநங்கை விருது” வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான இந்த விருதினைப் பெறத் தகுதியுள்ள திருநங்கைகள், வருகின்ற ஜனவரி 18-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.