Tamilnadu

News January 9, 2026

ஈரோடு தூக்கிட்டு பெண் தற்கொலை

image

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஏழாவது பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நாகம்மாள் (46). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நாகம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

ஈரோடு தூக்கிட்டு பெண் தற்கொலை

image

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஏழாவது பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நாகம்மாள் (46). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நாகம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

ஈரோடு தூக்கிட்டு பெண் தற்கொலை

image

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஏழாவது பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நாகம்மாள் (46). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நாகம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

கோவை அருகே சோக சம்பவம்!

image

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (67). இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

கோவை அருகே சோக சம்பவம்!

image

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (67). இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

சத்தியமங்கலம் மலையில் விடுதிகளுக்கு சீல்

image

சத்தியமங்கலம் தாலுகாவில் 42 தனியார் தங்கும் விடுதிகள் ( ரிசார்ட்கள்) சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வரும் 12-ல் சீல் வைக்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கந்தசாமி கூறியதாவது; கடந்த அக்டோபர் மாதம் இதற்கான உத்தரவு வந்தது. அப்போதே தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12 ல் அனுமதியற்ற ரிசார்ட்டுகள் மூடப்படும் தொடர்ந்து பிற விடுதிகளும் கண்காணிக்கப்படும் என்றார்.

News January 9, 2026

சத்தியமங்கலம் மலையில் விடுதிகளுக்கு சீல்

image

சத்தியமங்கலம் தாலுகாவில் 42 தனியார் தங்கும் விடுதிகள் ( ரிசார்ட்கள்) சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வரும் 12-ல் சீல் வைக்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கந்தசாமி கூறியதாவது; கடந்த அக்டோபர் மாதம் இதற்கான உத்தரவு வந்தது. அப்போதே தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12 ல் அனுமதியற்ற ரிசார்ட்டுகள் மூடப்படும் தொடர்ந்து பிற விடுதிகளும் கண்காணிக்கப்படும் என்றார்.

News January 9, 2026

திருச்சி – ஜோத்பூர் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

image

திருச்சி – ஜோத்பூர் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி – ஜோத்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டீச்சர்ஸ் காலனி பகுதியில், வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த, உதயகுமார் என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உதயகுமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (08.01.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!