Tamilnadu

News January 10, 2026

நீலகிரி: பெண் குழந்தை இருக்கா? APPLY NOW

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் <<>>(அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE)

News January 10, 2026

ஈரோடு: பெண் குழந்தை இருக்கா? APPLY NOW

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE)

News January 10, 2026

கோவை: பெண் குழந்தைக்கு ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் <<>>(அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE)

News January 10, 2026

வேலூரில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இன்று 10.01.2026 நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம், வேலூர் தாலுகா அடுக்கம்பாறை, குடியாத்தம் மேல் ஆலத்தூர், காட்பாடி சிவானூர், கே.வி.குப்பம் திருமணி மற்றும் பேரணாம்பட்டு மாச்சம்பட்டு பகுதிகளில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

News January 10, 2026

காஞ்சிபுரத்தில் மோசடி வக்கீல் கைது!

image

காஞ்சிபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்த பத்மநாபன்(58) என்பவர் விபத்து வழக்குகளில் வாதாடி, காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நடந்த வழக்கில், விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, வாகன விபத்து வழக்குகளில் மோசடியில் ஈடுபட்ட பத்மநாபனை நேற்று(ஜன.9) கைது செய்தனர்.

News January 10, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ்(34) என்பவர் போளிவாக்கம் பகுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பிரக்ச்ஷிற்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றார். இதனால், சோகத்தில் இருந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 10, 2026

கிருஷ்ணகிரியில் விஷம் குடித்து தற்கொலை!

image

ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரையைச் சேர்ந்தவர் மாரியப்பன்(22). விவசாயியான இவர், கடந்த மாதம் 29ஆம் தேதி தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்தார். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 10, 2026

திண்டுக்கல் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 10, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3,75,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட 120 நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

News January 10, 2026

தி.மலை: சம்பவ இடத்துலயே துடிதுடித்து பலி!

image

வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (54), நேற்று வந்தவாசி – திண்டிவனம் நெடுஞ்சாலையில் இளங்காடு கூட்ரோடு அருகே சாலையைக் கடந்தபோது, அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பொன்னூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் மனைவி கலைமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!