India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கிவுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் அடங்கிய ஸ்ட்ராங் ரூம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள், இன்று (ஜூன் 04) முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு பெட்டிகள் ஏற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மொத்தம் 67.45% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக மதிமுக சார்பில் துரை வைகோ , அதிமுக சார்பில் கருப்பையா, நாம் தமிழர் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ், பாஜக சார்பில் செந்தில் நாதன் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நடக்கிறது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி மது விற்பனை செய்தால் சட்டபடி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மொத்தம் 70.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர்,தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன்,பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கௌசிக் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மொத்தம் 63.94 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரமும் , அதிமுக சார்பில் சேகர் தாஸும், பாஜக சார்பில் தேவநாதன் யாதவும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் 70.06% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் சுதா, அதிமுக சார்பில் பாபு, பாமக சார்பில் ஸ்டாலின், நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பல்லடம் சாலைகள் உள்ள எல் ஆர் ஜி அரசு கல்லூரியில் எண்ணப்படுகின்றன. அதற்காக கல்லூரி வளாகத்திற்கு 100 மீட்டருக்கு முன்னால் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முகவர்கள் மற்றும் அலுவலர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் மொத்தம் 71.55 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வராஜூம், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷூம் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தற்போது தெரிவித்ததாவது: நெல்லை பத்திரிகையாளர்கள் பாளை அரசு பொறியியல் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள நுழைவு வாயில் வழியாக ஊடக மையத்திற்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்களுக்கு ஓட்டு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்க பிஆர்ஓ தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் மொத்தம் 74.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-டன் இணைந்திருங்கள்.
Sorry, no posts matched your criteria.