India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் SP ஸ்ரேயா குப்தா-9650971469, ADSP கோவிந்தராஜு-9840604385, ADSP முத்துகுமார் -9443635868, ADSP ரவிந்திரன் -9498102976, ஆம்பூர் DSP குமார் -6382260087, திருப்பத்தூர் DSP சௌமியா -8248036218, வாணியம்பாடி DSP-9498100362, திருப்பத்தூர் குற்றப்புலனாய்வு பிரிவு DSP சுரேஷ் -9790003003. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
திருப்பத்தூர் SP ஸ்ரேயா குப்தா-9650971469, ADSP கோவிந்தராஜு-9840604385, ADSP முத்துகுமார் -9443635868, ADSP ரவிந்திரன் -9498102976, ஆம்பூர் DSP குமார் -6382260087, திருப்பத்தூர் DSP சௌமியா -8248036218, வாணியம்பாடி DSP-9498100362, திருப்பத்தூர் குற்றப்புலனாய்வு பிரிவு DSP சுரேஷ் -9790003003. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
திருவள்ளூர் எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள்-9498187171, ADSP ஹரிகுமார்-9840127079, திருவள்ளூர் DSP-9952935164, ஊத்துக்கோட்டை DSP-9443996868, திருத்தணி DSP-9840980338, பொன்னேரி DSP-9494100315, கும்மிடிப்பூண்டி DSP-9971395078, மதுவிலக்கு பிரிவு DSP-9003265385,குற்றப் புலனாய்பு பிரிவு DSP -443666380. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
திருவள்ளூர் எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள்-9498187171, ADSP ஹரிகுமார்-9840127079, திருவள்ளூர் DSP-9952935164, ஊத்துக்கோட்டை DSP-9443996868, திருத்தணி DSP-9840980338, பொன்னேரி DSP-9494100315, கும்மிடிப்பூண்டி DSP-9971395078, மதுவிலக்கு பிரிவு DSP-9003265385,குற்றப் புலனாய்பு பிரிவு DSP -443666380. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
மே தினத்தை யொட்டி CPIML லிபரேஷன் சார்பில் திங்கள் நகரில் ஒப்பந்த ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; மாதம் 36 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாலை 4 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை CITU, AITUC, JCTU சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
மே தினத்தை யொட்டி CPIML லிபரேஷன் சார்பில் திங்கள் நகரில் ஒப்பந்த ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; மாதம் 36 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாலை 4 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை CITU, AITUC, JCTU சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
சேலம்: மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள் ▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077 ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100 ▶️விபத்து உதவி எண் 108 ▶️தீ தடுப்பு, பாதுகாப்பு : 101 ▶️விபத்து அவசர வாகன உதவி : 102 ▶️குழந்தைகள் பாதுகாப்பு : 1098 ▶️பேரிடர் கால உதவிக்கு 1077 ▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091 ▶️வாக்காளர் உதவி எண் : 1950. இதனை மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.
சேலம்: மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள் ▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077 ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100 ▶️விபத்து உதவி எண் 108 ▶️தீ தடுப்பு, பாதுகாப்பு : 101 ▶️விபத்து அவசர வாகன உதவி : 102 ▶️குழந்தைகள் பாதுகாப்பு : 1098 ▶️பேரிடர் கால உதவிக்கு 1077 ▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091 ▶️வாக்காளர் உதவி எண் : 1950. இதனை மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.
மயிலாடுதுறை, சீர்காழியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரை அவரது கணவர் பூராசாமி குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி பூராசாமிக்கு ஐந்தாயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார். இதை தொடர்ந்து பூராசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் – சமேத மங்களநாயகி அம்மன் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலரும் எதிர்பார்த்த அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சியின் அழைப்பிதழ் நேற்று(ஏப்.30) வெளியிடப்பட்டது. இன்று 01.05.2025 முதல் 12.05.2025
(சித்திரை 18 – 29) வரையிலான திருவிழாவின் நிகழ்ச்சி விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.*ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.