India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்புவனத்தை சேர்ந்த 26 வயதான வாலிபர் செல்போனுக்கு Instagram பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை குறித்த விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய நபர் இதில் முதலீடு செய்தால் வருமானம் கிடைக்கும் என கூறியதால் அவர் 14 பரிவர்த்தனையில் ரூ.6.44 லட்சம் செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் வாலிபரை தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த அவர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

திருவள்ளூர்: திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று(ஏப்.14) தனிப் படையினர் சோதனை செய்தபோது மும்பை எக்ஸ்பிரஸ் விஜயவாடா வழியாக ஒரிசா மாநிலத்தில் இருந்து 42 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சகாரியா(30), அர்ஜுன் கோரா(23) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

திருவள்ளூர்: திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று(ஏப்.14) தனிப் படையினர் சோதனை செய்தபோது மும்பை எக்ஸ்பிரஸ் விஜயவாடா வழியாக ஒரிசா மாநிலத்தில் இருந்து 42 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சகாரியா(30), அர்ஜுன் கோரா(23) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்: திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று(ஏப்.14) தனிப் படையினர் சோதனை செய்தபோது மும்பை எக்ஸ்பிரஸ் விஜயவாடா வழியாக ஒரிசா மாநிலத்தில் இருந்து 42 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சகாரியா(30), அர்ஜுன் கோரா(23) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.