India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

த.வெ.க தலைவர் விஜய், இன்று தி.நகர், ஆயிரம் விளக்கு & எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில் புரசைவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார். புரசையில் குழுமியிருந்த தொண்டர்கள் கலைந்துசெல்ல காவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய், இன்று தி.நகர், ஆயிரம் விளக்கு & எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில் புரசைவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார். புரசையில் குழுமியிருந்த தொண்டர்கள் கலைந்துசெல்ல காவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய், இன்று தி.நகர், ஆயிரம் விளக்கு & எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில் புரசைவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார். புரசையில் குழுமியிருந்த தொண்டர்கள் கலைந்துசெல்ல காவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.