Tamilnadu

News April 20, 2026

FLASH: எழும்பூர்: விஜய் பரப்புரை ரத்து!

image

த.வெ.க தலைவர் விஜய், இன்று தி.நகர், ஆயிரம் விளக்கு & எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில் புரசைவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார். புரசையில் குழுமியிருந்த தொண்டர்கள் கலைந்துசெல்ல காவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News April 20, 2026

தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை க்ளிக் செய்து <<>>ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 20, 2026

தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை க்ளிக் செய்து <<>>ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 20, 2026

தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை க்ளிக் செய்து <<>>ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 20, 2026

நாகை: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா.?

image

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலவர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சிங்காரவேலருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News April 20, 2026

நாகை: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா.?

image

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலவர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சிங்காரவேலருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News April 20, 2026

BREAKING திருச்சி: இளம்பெண் தற்கொலை வழக்கில் 6 பேர் கைது

image

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

News April 20, 2026

BREAKING திருச்சி: இளம்பெண் தற்கொலை வழக்கில் 6 பேர் கைது

image

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

News April 20, 2026

BREAKING திருச்சி: இளம்பெண் தற்கொலை வழக்கில் 6 பேர் கைது

image

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

News April 20, 2026

BREAKING திருச்சி: இளம்பெண் தற்கொலை வழக்கில் 6 பேர் கைது

image

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!