India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலவர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சிங்காரவேலருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலவர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சிங்காரவேலருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலவர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சிங்காரவேலருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

தருமபுரி தொகுதி வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிமுகம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “ பெண்கள் என்னை அண்ணன் என்று பாசத்தோடு அழைக்க அடித்தளமிட்ட மாவட்டம் தருமபுரி என்றார். மேலும் ”கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதையையும் தருமபுரி மாவட்டத்தில் தான் விதைத்தோம் எனவும், ஒரே நாளில் பயிர்க்கடன் பெறும் நடைமுறையை தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்தேன் எனவும் தெரிவித்தார்.

தருமபுரி தொகுதி வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிமுகம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “ பெண்கள் என்னை அண்ணன் என்று பாசத்தோடு அழைக்க அடித்தளமிட்ட மாவட்டம் தருமபுரி என்றார். மேலும் ”கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதையையும் தருமபுரி மாவட்டத்தில் தான் விதைத்தோம் எனவும், ஒரே நாளில் பயிர்க்கடன் பெறும் நடைமுறையை தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்தேன் எனவும் தெரிவித்தார்.

த.வெ.க தலைவர் விஜய், இன்று தி.நகர், ஆயிரம் விளக்கு & எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில் புரசைவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார். புரசையில் குழுமியிருந்த தொண்டர்கள் கலைந்துசெல்ல காவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

த.வெ.க தலைவர் விஜய், இன்று தி.நகர், ஆயிரம் விளக்கு & எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில் புரசைவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார். புரசையில் குழுமியிருந்த தொண்டர்கள் கலைந்துசெல்ல காவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.