India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி, மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்ற பெண் தனக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிந்துஜா தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிந்து, அதில் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

மதுரை மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <

மதுரை மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (16-ம் தேதி) கோவை சித்தாபுதூர் பகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கோவை வடக்கு, தெற்கு அம்மன், சிங்காநல்லூர் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை கோவை மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (16-ம் தேதி) கோவை சித்தாபுதூர் பகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கோவை வடக்கு, தெற்கு அம்மன், சிங்காநல்லூர் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை கோவை மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.