Tamilnadu

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

News April 20, 2026

ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

image

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

image

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News April 20, 2026

ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

image

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

image

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!