India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே.., இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலமே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இங்கே<

நாமக்கல்: வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது.மேலும், வாகன காப்பீட்டு தொகையை செலுத்த, நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராத தொகையை செலுத்த வைப்பது லாரி தொழிலை நசுக்குகிற செயல் எனவும், ஆன்லைன் அபராதங்களுக்கு தள்ளுபடி வழங்க அரசாங்கம் உத்தரவளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டம் நேற்று (செப். 12) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 என நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 16 நாட்களாக முட்டை விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (12.09.2025)
நாமக்கல்- ராஜமோகன் 94422-56423, ராசிபுரம்-சின்னப்பன் 94981-69092, குமாரபாளையம்- செல்வராஜு 99944-97140, பள்ளிபாளையம் – டேவிட் பாலு 94865-40373, வேலூர் -ரவி- 94981-68482 ஆகியோர் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத வெள்ளிகிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் காலை 10:30 மணியளவில், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள் சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அபிஷேகத்துக்கு பிறகு, ஆஞ்சநேயர் தங்ககவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்: சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை(செப்.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இயங்காது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக முகாம் நடைபெற்றதால் முகாம் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். இதை உடனே SHARE!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன், 70 மகளிருக்கு உலர் & ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவரங்கள், அறிவிப்புகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

நாமக்கல் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <
Sorry, no posts matched your criteria.