India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

நாமக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவர் நேற்று டூவீலரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு, திரும்பி கொண்டிருந்தார். கொக்கராயன் பேட்டை சாலையில் வந்த போது, ரோகித் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவர்கள் தி.கோடு GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அஜித்குமாரின் 4 மாத குழந்தை ஹாசிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர்

நாமகிரிப்பேட்டை, பெரியவரகூர் கோம்பையை சேர்ந்தவர் ஷர்மிளா (24). நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே இருந்த ஆட்டுக்கல்லில் மசாலா அரைக்க சென்றபோது பாம்பு கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக முள்ளுகுறிச்சி GH-க்கு கொண்டு செல்லப்படு, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் GH-க்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகதெரிவித்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை.

நாமகிரிப்பேட்டை, பெரியவரகூர் கோம்பையை சேர்ந்தவர் ஷர்மிளா (24). நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே இருந்த ஆட்டுக்கல்லில் மசாலா அரைக்க சென்றபோது பாம்பு கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக முள்ளுகுறிச்சி GH-க்கு கொண்டு செல்லப்படு, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் GH-க்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகதெரிவித்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை.

தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஏப்ரல் 2ம் தேதி வரை அரசியல் கட்சியினர் சுயேட்சை 39 ஆண்களும் 11 பெண்களும் என 50 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஏப்ரல் 2ம் தேதி வரை அரசியல் கட்சியினர் சுயேட்சை 39 ஆண்களும் 11 பெண்களும் என 50 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஏப்ரல் 2ம் தேதி வரை அரசியல் கட்சியினர் சுயேட்சை 39 ஆண்களும் 11 பெண்களும் என 50 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஏப்ரல் 2ம் தேதி வரை அரசியல் கட்சியினர் சுயேட்சை 39 ஆண்களும் 11 பெண்களும் என 50 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098
Sorry, no posts matched your criteria.