India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி மூலம் தினசரி பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன அதனை தொடர்ந்து நாளை காலை 9.30 மணிக்கு வார்டு எண்.7 நல்லிபாளையம் இ.பி ஆபிஸ் சந்து மற்றும் காலை 11 மணியளவில் வார்டு எண்.23 செல்வ கணபதி நகர் ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அப்பகுதி பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக்கொள்கின்றனர்.
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்திகை மாத திங்கள்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. மாலை வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 2ம் தேதி நடைபெற்றது கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.85 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர் மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதனால் 5 காசுகள் இன்று உயர்த்தப்பட்டது இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.85 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத திங்கள்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.97க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.104ஆக அதிகரித்துள்ளது. கறிக்கோழி விலை கிலோ ரூ.95ஆக நீடிக்கிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று(2.12.24) கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் உள்ள் பள்ளிகளுக்கு இன்று(2.12.24) விடுமுறை என கலெக்டர் உமா அறிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கொல்லிமலையில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
1.திருச்செங்கோட்டில் பேருந்து மீது டூவிலர் மோதி விபத்து
2.பெங்கல் புயல் மழை வெண்ணெய் காப்பு ரத்து
3.பேட்டரி ஸ்பிரேயர் மானிய விலையில் வழங்கல்
4.நாமக்கல் அருகே விபத்து: 3 பேர் பலி
5.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ரவிச்சந்திரன் (9498169276) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.