India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் உழவர் சந்தை கோட்டை சாலையில் அமைந்துள்ளது இங்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் பணம் மற்றும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் இன்று நாமக்கல் உணவு சந்தையில் தக்காளி கிலோ 30 ரூபாய் வெங்காயம் 45 ரூபாய் கேரட் அறுவது ரூபாய் பீட்ரூட் 40 ரூபாய் முருங்கைக்காய் 75 ரூபாய் எலுமிச்சம்பழம் நூறு ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இராசிபுரம் போடிநாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு 2 பிக்கப் லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணித்த 7 நபர்கள் ராசிபுரம் மற்றும் சேலம் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பேளுக்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பிறந்து இரண்டாவது சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டுள்ளது. நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதத்தில் முட்டை நுகர்வு சற்று குறையும் இதனால் முட்டை விளையும் குறையும் என கருதப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து ரூ 5.05 பைசா என்ற அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள். தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் ஆட்சியர் உமா தலைமையில் வரும் 30ம் தேதி திங்கள் கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
வட மாநிலத்தைச் சேர்ந்த 70 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். இதேபோல் 2021 இல் மராட்டியத்தில் கொள்ளையடிக்க சென்ற போது மாடு திருட வந்ததாக மாட்டிக் கொண்டனர். தற்போது பணத்தை திருடி விட்டு தப்ப முயன்ற போது நேற்று குமாரபாளையம் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழம் விலை நிலவரம். முருங்கைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும் அவரைக்காய் 60 ரூபாய்க்கும் தக்காளி 35 ரூபாய்க்கும் கத்திரிக்காய் 40 ரூபாய்க்கும் தேங்காய் 40 ரூபாய்க்கும் வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும். வெண்டைக்காய் கிலோ ₹20-க்கும் பீர்க்கங்காய் கிலோ 10 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி- 2 முதன்மை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களின் விவரத்தினை onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Chakravarthi study abroad Pvt Ltd உடன் இணைந்து நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நம்ம நாமக்கல் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நாமக்கல் காவல் நிலையம் உள்ள மைதானத்தில் 6/10/2024 அன்று காலை 5 மணிக்கு துவங்க உள்ளது. இதில் அணைத்து மாவட்டங்களில் இருந்தும் பங்கு பெறலாம் வயது வரம்பு கிடையாது.9894493331 தொடர்பு கொண்டு முன் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
நாமக்கல் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் நாமக்கல்:திரு. கோவிந்தராசன், காவல் ஆய்வாளர் சேந்தமங்கலம் காவல் நிலையம் ( 9498170004) இராசிபுரம்:செல்வி.கோமலவள்ளி, காவல் ஆய்வாளர் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் (8610270472) திருச்செங்கோடு:திரு.ரங்கசாமி பள்ளிபாளையம் காவல் நிலையம் ஆய்வாளர் (9487539119)
வேலூர்:திருமதி.கதீஜா பேகம் ஜேடர்பாளையம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் (8903881428)
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முன்னாள் படை வீரர்கள் பணியின் போது உயிரிழந்த படை வீரர்களின் விதவையர்களும் தொழில் தொடங்குவதற்கு “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் ரூ 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என கூறியுள்ளர். இதனை அக்10 தேதிக்குள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் என தெரிவித்துள்ளர்.
Sorry, no posts matched your criteria.