India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.4) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட காவல் அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.4) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட காவல் அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.4) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட காவல் அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.4) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட காவல் அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.4) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட காவல் அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மயூரநாதர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மயூரநாதருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள் இங்கு <

மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் குறித்த சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.