India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை கீரைத்துறையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மதுரை கீரைத்துறையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மதுரை கீரைத்துறையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.