Madurai

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2026

மதுரை: சிறு­மிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

image

மதுரை கீரைத்­து­றையை சேர்ந்த 13 வயது சிறு­மியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறு­வன் தன் வீட்­டிற்கு அழைத்­து சென்று அடிக்­கடி அவ­ருக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்துள்ளார். இது சிறு­மி­யின் பெற்றோருக்கு தெரி­ய­வந்­ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மக­ளிர் டவுன் காவல் நிலை­ய போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்கு பதிவு செய்து சிறு­வனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News April 8, 2026

மதுரை: சிறு­மிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

image

மதுரை கீரைத்­து­றையை சேர்ந்த 13 வயது சிறு­மியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறு­வன் தன் வீட்­டிற்கு அழைத்­து சென்று அடிக்­கடி அவ­ருக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்துள்ளார். இது சிறு­மி­யின் பெற்றோருக்கு தெரி­ய­வந்­ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மக­ளிர் டவுன் காவல் நிலை­ய போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்கு பதிவு செய்து சிறு­வனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News April 8, 2026

மதுரை: சிறு­மிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

image

மதுரை கீரைத்­து­றையை சேர்ந்த 13 வயது சிறு­மியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறு­வன் தன் வீட்­டிற்கு அழைத்­து சென்று அடிக்­கடி அவ­ருக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்துள்ளார். இது சிறு­மி­யின் பெற்றோருக்கு தெரி­ய­வந்­ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மக­ளிர் டவுன் காவல் நிலை­ய போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்கு பதிவு செய்து சிறு­வனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News April 8, 2026

மதுரை இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

மதுரை இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

மதுரை இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

மதுரை இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

மதுரை இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஏப்.07) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!