India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்த அஜய், ஆண்டார் கொட்டாரம் கண்மாய் பகுதியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசரடியை சேர்ந்த ஆண்டனி எல்விஸ் (58) தனது காரில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி கமிலா (41), மகள் ஆசரி(9), மகன் ஆஸ்டின்(8) அழைத்து கொண்ட மேலூர் நான்கு வழிச்சாலையில் நேற்று சென்றார். விநாயகபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் கமிலா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை அரசரடியை சேர்ந்த ஆண்டனி எல்விஸ் (58) தனது காரில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி கமிலா (41), மகள் ஆசரி(9), மகன் ஆஸ்டின்(8) அழைத்து கொண்ட மேலூர் நான்கு வழிச்சாலையில் நேற்று சென்றார். விநாயகபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் கமிலா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.