Madurai

News January 4, 2026

பொங்கல் விழா – மதுரை கலெக்டர் அறிவிப்பு!

image

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா ஜன.14ல் மதுரை மாவட்டம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டியில் நடைபெறுகிறது. அன்று காலை 8:00 மணிக்கு மதுரை சுற்றுலாத்துறை அலுவலகத்திலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு பேருந்து மூலம் சத்திரப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு.

News January 4, 2026

மதுரை: தந்தை கண்டித்ததால்… சிறுவன் தற்கொலை

image

மதுரை பசுமலையை சேர்ந்­த­வர் முனியாண்டி மகன் லோகேஷ் (15). இவர்
பசும­லையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்­தார். தற்­போது விடுமுறை என்­ப­தால் நண்­பர்­கள் அவரை கிரிக்­கெட் விளையாட அழைத்துள்­ள­னர். இதை தந்தை கண்டித்துள்­ளார். இத­னால் மன­மு­டைந்த மாண­வன் லோகேஷ் வீட்டில் இன்று சேலையால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். திருப்­ப­ரங்குன்­றம் போலீசார் விசா­ரிக்கின்­ற­னர்.

News January 4, 2026

மதுரை: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

மதுரை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 4, 2026

மதுரை: சிமெண்ட் சீட் தலையில் விழுந்து தொழிலாளி பலி

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­தவர் வெல்­டிங் தொழி­லாளி ஹரி­குமார்(38).
தெற்குவா­சல் பகு­தி குடோனில் நேற்று வேலை பார்த்­த போது, அங்கு இருந்த சிமெண்ட் சீட்­டுகளை கழட்­டியபோது சிமெண்ட் சீட் உடைந்து இவர் தலையில் விழுந்­தது. பலத்த காயத்துடன் அரசு மருத்துவம­னை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை அளித்தும் இன்று உயிரிழந்­தார். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

மதுரை: ரயில்வே அதிகாரி வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

image

திருமங்கலம் ரயில்வே பீடர் சாலையில் வசித்து வந்தவர் ரயில்வேயில் ஓய்வு பெற்ற அதிகாரி ராமானுஜம்(65). இவருக்கு வயது மூப்பு காரணமாக பல்வேறு நோய்கள் இருந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் இன்று காலை வாக்கிங் செல்வதாக கூறி சென்றவர், திருமங்கலம் ரயில்வே கேட் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

மதுரை: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

மதுரை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

image

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

image

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

image

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

மதுரை: சிக்கன் சாப்பிட்டு…,உயிரை மாய்த்து கொண்ட மாணவி

image

உசிலம்பட்டி கோடாங்கி நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கருப்பன் மகள் விஷ்வா(19) அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால், தொடர் வயிற்று வலி இருந்தது. வலி தாங்காமல் வீட்டில் நேற்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!