India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி இன்று(நவ.29) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியீடு. பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர் உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.
இணை ரயில் தாமதமாக வருவதால் மதுரையில் இருந்து இன்று(நவ.29) வெள்ளிக்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – கான்பூர் சென்ட்ரல் பண்டிகை கால சிறப்பு ரயில் (01928) சனிக்கிழமை (நவ.30) மதியம் 02.00 மணிக்கு 14 மணி 25 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது
EPS ன் எக்ஸ் தளப்பதிவில்: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க (அக்.2023) திமுக அரசு தான் அனுமதி கேட்டதாக நாளிதழ், வலைதள செய்திகள் தெரிவிகின்றன. அனுமதியை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிய “பேனா வீரர்” ஸ்டாலின், அனுமதி கேட்டதே தனது அரசு தான் என்பதை மறைத்தது ஏன்? நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாவட்ட பகுதி நண்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பகல் நேர கவர்ந்த பணி காவல் அதிகாரிகளின் விவரம் வெளியீடு. ஊமச்சிகுளம், பேரையூர், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாவட்ட பகுதிகளுக்கு பகல் ரோந்து பணி காவல் அதிகாரிகளின் பெயர்களும் தொலைபேசி எண்களும் மதுரை காவல் நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன.
இன்று மதுரை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மத்திய அரசு ஜிஎஸ்டி 18 சதவீதம் உயர்வை கண்டித்து கடைகளை அடைத்து இன்று காலை 6 மணி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரை வைரவன்பட்டி கிராமத்தில் பள்ளி இல்லாததால் அப்பகுதி மாணவர்கள் திருச்சுனை சென்று வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் 8 கிமீ சுற்றிச் செல்ல இயலாது என்பதால் மாணவர்கள் ஒடையை கடந்து செல்கின்றனர். ஈரத்துடன் அமர்ந்தே படிக்கின்றன. தற்போது பருவமழையால் ஒடையில் அதிக நீர் செல்கிறது. விபரீதம் ஏதாவது நடக்கும் முன்பு பள்ளி செல்ல பாலம் கட்டி தர வேண்டும் அதுவரை பஸ் வசதி வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் மதுரை விமான நிலையம் 24மணி நேரம் சேவையை தொடங்கியது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த வேண்டும் என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் இன்று(நவ.28) டில்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுஅளித்தார்.
Sorry, no posts matched your criteria.