Krishnagiri

News March 28, 2026

கிருஷ்ணகிரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News March 28, 2026

கிருஷ்ணகிரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News March 28, 2026

ஓசூர் நீதிமன்றம் அதிரடி; 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

image

தேன்கனிக்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ரவுடி சையத் இஸ்மாயில் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சையத் இனாயத், முன்னைவர், இர்சாத், கவுஷ்பீர், நசிர் உல்லாஹ் சம்சுதீன், இர்பான் ஆகிய 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. ​மேலும், குற்றவாளிகள் எழுவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

News March 28, 2026

ஓசூர் நீதிமன்றம் அதிரடி; 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

image

தேன்கனிக்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ரவுடி சையத் இஸ்மாயில் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சையத் இனாயத், முன்னைவர், இர்சாத், கவுஷ்பீர், நசிர் உல்லாஹ் சம்சுதீன், இர்பான் ஆகிய 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. ​மேலும், குற்றவாளிகள் எழுவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

News March 28, 2026

ஓசூர் நீதிமன்றம் அதிரடி; 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

image

தேன்கனிக்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ரவுடி சையத் இஸ்மாயில் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சையத் இனாயத், முன்னைவர், இர்சாத், கவுஷ்பீர், நசிர் உல்லாஹ் சம்சுதீன், இர்பான் ஆகிய 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. ​மேலும், குற்றவாளிகள் எழுவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

News March 28, 2026

ஓசூர் நீதிமன்றம் அதிரடி; 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

image

தேன்கனிக்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ரவுடி சையத் இஸ்மாயில் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சையத் இனாயத், முன்னைவர், இர்சாத், கவுஷ்பீர், நசிர் உல்லாஹ் சம்சுதீன், இர்பான் ஆகிய 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. ​மேலும், குற்றவாளிகள் எழுவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

News March 28, 2026

ஓசூர் நீதிமன்றம் அதிரடி; 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

image

தேன்கனிக்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ரவுடி சையத் இஸ்மாயில் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சையத் இனாயத், முன்னைவர், இர்சாத், கவுஷ்பீர், நசிர் உல்லாஹ் சம்சுதீன், இர்பான் ஆகிய 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. ​மேலும், குற்றவாளிகள் எழுவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

News March 28, 2026

ஓசூர் நீதிமன்றம் அதிரடி; 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

image

தேன்கனிக்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ரவுடி சையத் இஸ்மாயில் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சையத் இனாயத், முன்னைவர், இர்சாத், கவுஷ்பீர், நசிர் உல்லாஹ் சம்சுதீன், இர்பான் ஆகிய 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. ​மேலும், குற்றவாளிகள் எழுவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

News March 28, 2026

ஓசூர் நீதிமன்றம் அதிரடி; 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

image

தேன்கனிக்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ரவுடி சையத் இஸ்மாயில் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சையத் இனாயத், முன்னைவர், இர்சாத், கவுஷ்பீர், நசிர் உல்லாஹ் சம்சுதீன், இர்பான் ஆகிய 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. ​மேலும், குற்றவாளிகள் எழுவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

News March 28, 2026

அறிவித்தார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்!

image

மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் 31.03.2026 அன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மூடப்படும் நேரம் காலை 10.00 முதல் இரவு 12.00 மணிவரை. விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ அல்லது கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!