India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி தாலுகா, பெரிய கொட்டப்பள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம் (50). இவர் கடந்த, 12 மாலை, காட்டிநாயனப்பள்ளி அருகே குப்பம் கிருஷ்ணகிரி சாலையில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் இருந்த தடுப்பு கம்பியை கவனிக்காமல் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து, மகராஜகடை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி தாலுகா, பெரிய கொட்டப்பள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம் (50). இவர் கடந்த, 12 மாலை, காட்டிநாயனப்பள்ளி அருகே குப்பம் கிருஷ்ணகிரி சாலையில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் இருந்த தடுப்பு கம்பியை கவனிக்காமல் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து, மகராஜகடை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி தாலுகா, பெரிய கொட்டப்பள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம் (50). இவர் கடந்த, 12 மாலை, காட்டிநாயனப்பள்ளி அருகே குப்பம் கிருஷ்ணகிரி சாலையில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் இருந்த தடுப்பு கம்பியை கவனிக்காமல் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து, மகராஜகடை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி தாலுகா, பெரிய கொட்டப்பள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம் (50). இவர் கடந்த, 12 மாலை, காட்டிநாயனப்பள்ளி அருகே குப்பம் கிருஷ்ணகிரி சாலையில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் இருந்த தடுப்பு கம்பியை கவனிக்காமல் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து, மகராஜகடை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.