Krishnagiri

News April 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை

image

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை

image

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை

image

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை

image

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை

image

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி: பொக்லைன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

image

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி: பொக்லைன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

image

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி: பொக்லைன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

image

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி: பொக்லைன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

image

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி: பொக்லைன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

image

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!