India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் இதுவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 10.2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 6.31 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைத்துள்ளதாகவும், 2.30 கோடி ரூபாய் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் இதுவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 10.2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 6.31 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைத்துள்ளதாகவும், 2.30 கோடி ரூபாய் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தேர்தலை முன்னிட்டு வாக்குபதிவு நடைபெறும் நாளான்று ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையில் 5 கி.மீ தூரம் உள்ள அரசு மதுபான கடை மூடப்படும் என தெரிவித்தார். மேலும் தேர்தல் நாளான்று மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் வங்கியில் Specialist Officers பதவிக்கான 350 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 22 – 45 வயதுகுட்பட்ட Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் ஏப். 28க்குள் <

கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் வங்கியில் Specialist Officers பதவிக்கான 350 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 22 – 45 வயதுகுட்பட்ட Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் ஏப். 28க்குள் <
Sorry, no posts matched your criteria.