India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். ‘<

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

பர்கூர் அருகே ஜெகதேவியில் கிரானைட் தொழில் செய்து வரும் சுரேஷ்குமார், ரூ.28 லட்சம் பண விவகாரத்திற்காகக் கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பெங்களூரு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமார் போலீசாரால் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக கடத்தல் வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 5 பேரை நேற்று (ஜன.4) போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பர்கூர் அருகே ஜெகதேவியில் கிரானைட் தொழில் செய்து வரும் சுரேஷ்குமார், ரூ.28 லட்சம் பண விவகாரத்திற்காகக் கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பெங்களூரு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமார் போலீசாரால் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக கடத்தல் வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 5 பேரை நேற்று (ஜன.4) போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., வயது முதிர்வானோர்களுக்கு ’பிரதான் மந்திரி வய வந்தனா’ பாலிசி திட்டத்தின் மூலம் மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் பெற்றுத் தரலாம். மேலும், 10 ஆண்டுகள் நிறைவில் உங்கள் முதலீட்டின் இறுதி ஓய்வூதியத் தவணையுடன் அசல் முதலீட்டுத் தொகையையும் மொத்தமாக பெறலாம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே நிலத் தகராறில் உண்ணாமலை (70) என்ற மூதாட்டியை தென்னை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அவரது உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாகம் பிரிக்கப்படாத நிலத்தில் உழவுப் பணிகளைத் தடுத்த மூதாட்டியை குமார், கல்பனா மற்றும் பிரபாகரன் ஆகியோர் தாக்கிய நிலையில், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் காவேரிப்பட்டணம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், மத்திகிரி, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் ஜன.6ஆம் தேதியும் தண்டரை, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஜன.8 ஆம் தேதியும் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்தடை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை அமலில் இருக்கும். ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகளில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை வழங்க இ-டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tntenders.gov.in இணையதளத்தில் விவரங்கள் பெறலாம். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்கும் கடைசி நேரம் 05.01.2026 காலை 9 மணி. மேலும் விவரங்களுக்கு inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.