India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள குரும்பட்டி சாமுண்டியம்மன் வனத்துக்கு அருகே பழமையான நடுக்கல் இருப்பதை பாறை ஓவிய ஆர்வலர் சதானந்தன் கிருஷ்ணகுமார் கண்டறிந்தார். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், இது தமிழகத்தின் முதல் பள்ளிப்படை நடுக்கல் என்றும் தெரிவித்துள்ளார். இது கிருஷ்ணகிரிக்கு மற்றோரு பெருமையே! ஷேர் பண்ணுங்க.

ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மத்திய அமைச்சரின் கருத்தால் புதிய நம்பிக்கை பிறந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆம், கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்குள் புதிய விமான நிலைய அமைக்கக் கூடாது என்ற ஒரு ஒப்பந்தம் இருந்தது. அதனை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அதனை தளர்த்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -04) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் உள்ள TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED நிறுவனத்தில் காலியாக உள்ள 25 Warehouse Packer பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்பளமோ முடித்த 18-25 வரை உள்ள இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.