India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெறும். அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றன. விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேளாண்மை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் நகராட்சி சார்பாக தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. முதற்கட்டமாக 1வது வார்டில் கோட்டை பகுதியில் இன்று காலை (செ.,26) 10.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் கிருஷ்ணகிரி நகராட்சி அறிவித்துள்ளது.
ஓசூர் இராமணாயக்கன் ஏரி பகுதியில் பூங்கா அமைந்துள்ளது.பூங்காவில் திருமணமாகாதவர்கள் மற்றும் காதலர்கள் அதிகம் வருவதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் முகம் சுளித்து வருகின்றனர்.இந்நிலையில் ஓசூர் மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் இணைந்து திருமணமாகாதவர்கள் மற்றும் காதலர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்ற அறிவிப்பு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். *இதுகுறித்து உங்கள் கருத்தை தெரிவித்து மறக்காம ஷேர் பண்ணுங்க*
ஓசூர் இராமணாயக்கன் ஏரி பகுதியில் பூங்கா அமைந்துள்ளது.பூங்காவில் திருமணமாகாதவர்கள் மற்றும் காதலர்கள் அதிகம் வருவதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் முகம் சுளித்து வருகின்றனர்.இந்நிலையில் ஓசூர் மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் இணைந்து திருமணமாகாதவர்கள் மற்றும் காதலர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்ற அறிவிப்பு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். *இதுகுறித்து உங்கள் கருத்தை தெரிவித்து மறக்காம ஷேர் பண்ணுங்க*
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தபடுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கபடுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
தீபாவளிக்கு கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04343-234677 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர்!
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்தது. பழைய அரசு மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்ட இந்த இயந்திரத்தை, மருத்துவக் கல்லூரி முதல்வர் சத்யபாமா குத்துவிளக்கேற்றி, நேற்று துவக்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் இந்நிகழ்வில் உடனிருந்தார். இதன் மூலம் நவீன மருத்துவ சிகிச்சைக்கான வசதியைப் பெற முடியும்.
கிருஷ்ணகிரி மக்களே..நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ஆட்டோமொபைல்கள் என 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி குறித்த புகார்களை 1800-11-4000 என்ற எண்ணிலோ அல்லது இந்த<
இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய தமிழகத்திற்கு மட்டும் சுமார் 32,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும் தேர்வு ஏதும் இல்லாமல் மெரிட் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 18 – 40 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.10,000- 29,380 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.30க்குள் இங்கே <
Sorry, no posts matched your criteria.