Karur

News March 17, 2026

கரூரில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04324-225100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 17, 2026

கரூர்: அரசு சேவைகள் இனி உங்கள் whatsapp-ல்!

image

கரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 17, 2026

கரூர் மாவட்டத்திற்கு இனி இவர் தான் எஸ்.பி!

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜோஸ் தங்கையா நேற்று, திடீர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் இன்று (17.03.2026) புதிய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல் கண்காணிப்பாளருக்கு அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், காவல் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News March 17, 2026

கரூர்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

கருர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

கரூர்: தவெகவினரை தூக்கிய செந்தில் பாலாஜி

image

கரூர் மாவட்டம், கரூர் வடக்குப் பகுதி திமுக செயலாளர் பாண்டியன் முன்னிலையில், கரூர் வடக்குப் பகுதி, 8 வது வார்டை சேர்ந்த த.வெ.க கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, கரூர் திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தங்களை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

News March 17, 2026

கரூர்: 10th போதும் ரயில்வே வேலை., தேர்வு இல்லை!

image

கரூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 17, 2026

கரூர்: 10th போதும் ரயில்வே வேலை., தேர்வு இல்லை!

image

கரூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 17, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் கலெக்டர்/தேர்தல் அலுவலர் ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில்; மாவட்டத்தில் மொத்தம் சுமார் 8.45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பறக்கும் படைகள், குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள், மதுபானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சந்தேக தகவல்களை 1800 599 4403 என்ற எண்ணுக்கு தெரிவிக்கவும்.

News March 17, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் கலெக்டர்/தேர்தல் அலுவலர் ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில்; மாவட்டத்தில் மொத்தம் சுமார் 8.45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பறக்கும் படைகள், குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள், மதுபானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சந்தேக தகவல்களை 1800 599 4403 என்ற எண்ணுக்கு தெரிவிக்கவும்.

News March 17, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.16) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!