India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதுள்ள எம்.எல்.ஏ இளங்கோ மீண்டும் போட்டியிடுகிறார். மற்றபடி, கரூர் தொகுதியில் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சி.கே.ராஜா, மற்றும் குளித்தலை தொகுதியில் சந்திரன் என மூன்று புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதுள்ள எம்.எல்.ஏ இளங்கோ மீண்டும் போட்டியிடுகிறார். மற்றபடி, கரூர் தொகுதியில் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சி.கே.ராஜா, மற்றும் குளித்தலை தொகுதியில் சந்திரன் என மூன்று புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதுள்ள எம்.எல்.ஏ இளங்கோ மீண்டும் போட்டியிடுகிறார். மற்றபடி, கரூர் தொகுதியில் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சி.கே.ராஜா, மற்றும் குளித்தலை தொகுதியில் சந்திரன் என மூன்று புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதுள்ள எம்.எல்.ஏ இளங்கோ மீண்டும் போட்டியிடுகிறார். மற்றபடி, கரூர் தொகுதியில் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சி.கே.ராஜா, மற்றும் குளித்தலை தொகுதியில் சந்திரன் என மூன்று புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கரூரில் திமுக கட்சி சார்பில் கரூர் வேட்பாளராக தியாகராஜன், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் வேட்பாளர் ராஜா, குளித்தலை வேட்பாளர் சூரியனூர் சந்திரன் ஆகிய வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர். இதில் முன்னாள் அமைச்சரும் செந்தில் பாலாஜி கோவைக்கு மாற்ற பட்டதால் இதனால் கரூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.28) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிடவில்லை. இவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக திமுக தலைமை இன்று அறிவித்தது. கோவை தெற்கு தொதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமமன் K அர்ச்சுணன் என்பவருக்கு எதிராக போட்டியிடுகிறார். செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிடுவது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி,
அரவக்குறிச்சி – மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
கரூர் – ஆசி.எம்.தியாகராஜன்
கிருஷ்ணராயபுரம் (தனி) – சி.கே.ராஜா
குளித்தலை – சூரியனூர் அ.சந்திரன்.

கரூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கரூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04324-255340 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.