India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

கரூர் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

கரூர்–ஈரோடு சாலை திருகாம்புலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கரூர் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.டூவீலரில் வேகமாக சென்று பட்டாசு வெடித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் பெருமாள் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு.

கரூர்–ஈரோடு சாலை திருகாம்புலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கரூர் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.டூவீலரில் வேகமாக சென்று பட்டாசு வெடித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் பெருமாள் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு.

கரூர்–ஈரோடு சாலை திருகாம்புலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கரூர் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.டூவீலரில் வேகமாக சென்று பட்டாசு வெடித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் பெருமாள் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு.

கரூர்–ஈரோடு சாலை திருகாம்புலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கரூர் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.டூவீலரில் வேகமாக சென்று பட்டாசு வெடித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் பெருமாள் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு.

கரூர்–ஈரோடு சாலை திருகாம்புலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கரூர் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.டூவீலரில் வேகமாக சென்று பட்டாசு வெடித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் பெருமாள் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு.

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதுள்ள எம்.எல்.ஏ இளங்கோ மீண்டும் போட்டியிடுகிறார். மற்றபடி, கரூர் தொகுதியில் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சி.கே.ராஜா, மற்றும் குளித்தலை தொகுதியில் சந்திரன் என மூன்று புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதுள்ள எம்.எல்.ஏ இளங்கோ மீண்டும் போட்டியிடுகிறார். மற்றபடி, கரூர் தொகுதியில் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சி.கே.ராஜா, மற்றும் குளித்தலை தொகுதியில் சந்திரன் என மூன்று புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதுள்ள எம்.எல்.ஏ இளங்கோ மீண்டும் போட்டியிடுகிறார். மற்றபடி, கரூர் தொகுதியில் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சி.கே.ராஜா, மற்றும் குளித்தலை தொகுதியில் சந்திரன் என மூன்று புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.