Karur

News April 12, 2026

கரூர் அருகே சோகம்

image

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க 3,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் அலுவலர்கள் நேரில் வரும்போது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!