India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.