India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் நடித்து வெளியாக இருந்த “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தணிக்கை வாரியம் காலாவதியான அமைப்பாக மாறி, அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி, அதனை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கரூர் மாவட்டத்தில் வாழும் 3,32,985 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ. 3,000, அரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட ஆரம்பித்துள்ளன. அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், கரூர், புகலூர் உள்ளிட்ட பகுதிகளில், எந்தவொரு புகார்களுக்கும் 1967 (அ) 1800-425-5901 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04324-225100 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

குளித்தலை அருகே சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ.குமாரபாண்டியன் மகன் குகன் பாண்டியன் (11), இவர் சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டில், தாயின் பானி பூரி கடையில் சுவிட்ச் பாக்சில் பிளக் பொருத்திய போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்
Sorry, no posts matched your criteria.