India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே நமது மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகளின் தொட்ர்பு எண்கள்…
➙குமரி காவல்துறை கண்காணிப்பாளர் – 04652220047
➙தக்கலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651250741
➙குளச்சல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651226227
➙நாகர்கோவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652220197
➙கன்னியாகுமரி காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652246947
Share பண்ணுங்க!

குமரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ. 45 கோடியும் என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ஆர். அழகு மீனா தெரிவித்துள்ளார்.

குமரி மக்களே.. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே #9498794987 என்ற எண்ணுக்கு கால் பண்ணி உங்க ஏரியாவுல எங்க மின்தடைனு தெரியப்படுத்துங்க. உடனே மின்சார துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க உதவுவாங்க. உங்க நண்பர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.

குமரி மக்களே! விடுமுறைகள் முடிந்து வேலைகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு இன்று பேருந்துகள் மூலம் செல்கீறீர்களா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..<

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.17) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.99 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.46 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.08 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.19 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1036 கன அடி, பெருஞ்சாணிக்கு 432 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

ஆக.19 மேல கருப்புக்கோடு, துவரவிளை, புன்னவிளை, வீராணி, ஆளூர், ஐக்கியபுரம், அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணாபுரம், காட்டுவிளை, ஆதிகாங்கேயன்விளை, செக்காரவிளை, மாம்பழத்துறையாறு அணை சமீபம், அம்மச்சி கோணம், உத்திரான்குளம் பகுதியிலும், ஆக.20 தக்லை அண்ணாசிலை, மார்க்கெட் ரோடு, வெள்ளரி ஏலா, பத்மநாபபுரம் அரண்மனை சாலை ஆகிய பகுதிகளிலும், ஆக.21 முத்லக்குறிச்சி, கல்குறிச்சி, மஞ்சனவிளை, நிர்ணயகுளம், வாழவிளை

குமரி மாவட்டத்தில் வேளாண் உட் கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடி இலக்கு நிற்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை மற்றும் மகளிர் திட்டத்திற்கு தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.45 கோடி என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள்<

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட் 16) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.67 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.32 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.25 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.55 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1053 ( 707 ) கன அடி, பெருஞ்சாணிக்கு 421 (210) கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.