India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். Ex ராணுவ அதிகாரியான இவர் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நெல் வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு குப்புற விழுந்து கிடந்த குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். Ex ராணுவ அதிகாரியான இவர் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நெல் வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு குப்புற விழுந்து கிடந்த குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். Ex ராணுவ அதிகாரியான இவர் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நெல் வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு குப்புற விழுந்து கிடந்த குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். Ex ராணுவ அதிகாரியான இவர் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நெல் வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு குப்புற விழுந்து கிடந்த குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செங்கல் கல் சூளையில் அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த சம்புராய் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது நண்பருடன் பைக்கில் சென்ற போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதில் சாம்புராய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர் காயங்களுடன் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செங்கல் கல் சூளையில் அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த சம்புராய் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது நண்பருடன் பைக்கில் சென்ற போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதில் சாம்புராய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர் காயங்களுடன் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செங்கல் கல் சூளையில் அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த சம்புராய் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது நண்பருடன் பைக்கில் சென்ற போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதில் சாம்புராய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர் காயங்களுடன் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி இன்று (மார்ச்.21) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உங்கள் பகுதிகளில் எவ்விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழைக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <

கன்னியாகுமரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.