India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சம்பளமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <

குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் சார்பில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணையதள சேவை வழங்க இருக்கிறது. இந்த வகையில் இணைய சேவைகள் வழங்க தகுதியான தொழில் பங்கீட்டாளர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஜன.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

குலசேகரத்தில் இருந்து 19 வயதுள்ள 2 கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை மது போதையில் காரில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவட்டார் அருகே புத்தன்கடையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் காரை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குலசேகரத்தில் இருந்து 19 வயதுள்ள 2 கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை மது போதையில் காரில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவட்டார் அருகே புத்தன்கடையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் காரை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள தங்கும் அறையில் பாலியல் தொழில் நடப்பதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று சோதனை செய்தனர். அதில் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் தொழில் நடத்தியதாக டெசின், மிதுன் பாபு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து 2 பெண்களையும் மீட்டனர்.

அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் அருகே நேற்று முன் தினம் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தது மேல்மீடாலத்தை சேர்ந்த என்ஜினீயர் பிரின்ஸ் யார்டிலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ரயிலில் அடிபட்டு இருந்தாரா (அ) தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை.

அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் அருகே நேற்று முன் தினம் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தது மேல்மீடாலத்தை சேர்ந்த என்ஜினீயர் பிரின்ஸ் யார்டிலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ரயிலில் அடிபட்டு இருந்தாரா (அ) தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <

அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தது மேல்மீடாளம் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் யார்டிலி என்பது தெரியவந்தது. அவர் ரயிலில் அடிபட்டு இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.