India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

திங்கள்சந்தையை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், பத்தறை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இளைஞர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்ததும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த இளைஞர் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கேட்ட இளம்பெண்ணும் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்புவனத்தை சேர்ந்த தம்பதியர் சதீஷ்குமார், கிரேசிக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் விருந்திற்காக கட்டையன்விளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு சதீஷ்குமார் மோட்டார் அறையில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு.

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

விருதுநகரை சேர்ந்தவர் ராமர் (42). டிரைவரான இவர் குமரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இருந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து குமரி அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் நேற்று ராமருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

விருதுநகரை சேர்ந்தவர் ராமர் (42). டிரைவரான இவர் குமரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இருந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து குமரி அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் நேற்று ராமருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24.01.2026) இரவு முழுவதும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அவசர தேவைகளுக்கு காவல்துறையின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <

குமரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <
Sorry, no posts matched your criteria.