Kallakurichi

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: தேர்தல் குறித்து புகாரா..? உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களது வாக்குச்சாவடி, வாக்காளர் விவரம் தெரிய வேண்டுமா..? 1950 எனும் எண்ணிற்கு ‘ECI‘எனும் SMS அனுப்பினால் போதும். அல்லது கால் செய்து விவரங்கள் அறியலாம். தேர்தல் ரீதியான முறைகேடு, பணப் பட்டுவாடா நடந்தால், அதுகுறித்த புகார்களுக்கும் இந்த எண்ணை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்.

News March 16, 2026

தியாகதுருகம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே கலையநல்லூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(36). இவருக்கு பிரியதர்ஷினி(26) என்ற மனைவியும், ஐஸ்மிதா(2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பாலசுப்ரமணியம் கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டில் இருந்த பிரியதர்ஷினி, தனது மகளை விளையாடுவதற்கு பக்கத்து விட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News March 16, 2026

தியாகதுருகம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே கலையநல்லூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(36). இவருக்கு பிரியதர்ஷினி(26) என்ற மனைவியும், ஐஸ்மிதா(2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பாலசுப்ரமணியம் கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டில் இருந்த பிரியதர்ஷினி, தனது மகளை விளையாடுவதற்கு பக்கத்து விட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News March 16, 2026

தியாகதுருகம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே கலையநல்லூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(36). இவருக்கு பிரியதர்ஷினி(26) என்ற மனைவியும், ஐஸ்மிதா(2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பாலசுப்ரமணியம் கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டில் இருந்த பிரியதர்ஷினி, தனது மகளை விளையாடுவதற்கு பக்கத்து விட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News March 16, 2026

தியாகதுருகம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே கலையநல்லூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(36). இவருக்கு பிரியதர்ஷினி(26) என்ற மனைவியும், ஐஸ்மிதா(2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பாலசுப்ரமணியம் கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டில் இருந்த பிரியதர்ஷினி, தனது மகளை விளையாடுவதற்கு பக்கத்து விட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News March 15, 2026

கள்ளக்குறிச்சி: போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 15, 2026

கள்ளக்குறிச்சியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க.அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpariv<>ahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க

News March 15, 2026

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ; ஆட்சியர் உத்தரவு

image

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும்,உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுளள்து.

News March 15, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

error: Content is protected !!