Kallakurichi

News March 17, 2026

கள்ளக்குறிச்சி: சிறுமிக்கு திருமணம் – 5 பேர் மீது வழக்கு!

image

வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (22) மற்றும் 17 வயது சிறுமி 2 வருடங்களாக காதலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், சிறுமி 6 மாதம் கர்ப்பம் ஆகினார். சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற போது, டாக்டரின் அறிவுறுத்தலின்படி, சிறுமி திருக்கோயிலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில, விநாயகமூர்த்தி, பெற்றோர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 17, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல்காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 17, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல்காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1) கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2) இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீர்க்கும் நாள் ரத்து!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(மார்ச் 16) முதல் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாகவும், வீரசோழபுரம் பகுதியில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிக்க பெட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆணை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லைசன்ஸ் துப்பாக்கி, வெடி மருந்துகள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதால், அனைவரும் இதனை தவறாமல் நடைமுறைப்படுத்த பொதுமக்களிடம் ஆணையிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!