Kallakurichi

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.24) இரவு முதல் நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.24) இரவு முதல் நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.24) இரவு முதல் நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.24) இரவு முதல் நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

JEE/NEET எழுத்தவுள்ள மாணவர்களுக்கு பயிற்சி கையேடு

image

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூரில் உள்ள தனியார் அகாடமி மூலமாக JEE/NEET பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கும் விழா இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு பயிற்சி பெறும் 118 மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல்,கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்

News January 24, 2026

உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து ஆட்சியர் நேரில்

image

சின்னசேலம் ஒன்றியம் குதிரைச்சந்தல் கிராமத்தில் உங்கள் கனவை சொல்லுங்க திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கைப்பேசியில் உள்ள செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் (ஜன.24) ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

கள்ளக்குறிச்சியில் கரண்ட் தாக்கியதால் பரபரப்பு!

image

எலவனாசூர்கோட்டை மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட கொட்டையூர் பகுதி, புகைப்பட்டியைச் சேர்ந்த சுந்தர் (28) என்பவர் பழுது சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுந்தர் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அங்குள்ள பொதுமக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

error: Content is protected !!