India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணி (56). இவரது மனைவி சுசீலா (52). மணி தொழிலுக்காக கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் மணி மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

ஜனவரி மாதத்தில் திருக்குறள் வார விழாவை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இருந்து 30 பேரை தேர்வு செய்ய திருக்குறள் வினாடி வினா தேர்வு வரும் 9-ம் தேதி ஈரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பவானிசாகர் புங்கார்காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் தனியார் பேப்பர் மில்லில் வேலை புரிந்து வருகிறார். இவர் பணி முடித்து தனது வீட்டிற்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிவலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.07) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, புன்செய் புளியம்பட்டி, ஆம்போதி, செல்லம்பாளையம், டாணாபுதூர், நல்லூர், பவானிசாகர், பண்ணாரி, கொத்தமங்கலம், திம்பம், ஆசனூர், கோட்டமாளம், புதுபீர்க்கடவு, சிப்காட் வளாகம், வாவிக்கடை, பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை சாலை, திருவாச்சி, ஓலப்பாளையம், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு மக்களே, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 119 Trainee Engineer-I பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc Engineering Degree படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.