India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

ஈரோடு ஈபிபி நகர் ஜனதா காலனியை சேர்ந்த பச்சையப்பனின் மனைவி சாவித்திரி (49). இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து வசித்து வருகிறார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் சாவித்திரி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

ஈரோடு மக்களே தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் 35% அல்லது அதிகபட்சம் ₹3.50 லட்சம் மானியம் உண்டு. தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் நேற்று போலீசார் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேர் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

பெருந்துறை புத்தூர் புதுபாளையத்தில் உள்ள விடுதியில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த வடமாநிலப் பெண் ஒருவர், இவருக்கு விடுதி குளியலறையிலேயே ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.
Sorry, no posts matched your criteria.