Erode

News February 20, 2026

ஈரோடு: சென்னிமலையில் கஞ்சா விற்றவர் கைது

image

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 20, 2026

ஈரோடு: சென்னிமலையில் கஞ்சா விற்றவர் கைது

image

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 20, 2026

ஈரோடு: சென்னிமலையில் கஞ்சா விற்றவர் கைது

image

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 20, 2026

ஈரோடு: சென்னிமலையில் கஞ்சா விற்றவர் கைது

image

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 19, 2026

ஈரோடு; மக்களே.. இனி அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

தாளவாடி காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர் நியமனம்

image

தாளவாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய ஆய்வாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஸ்டேஷனில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தார். புதிய பதவியை ஏற்றுக் கொண்ட ராதாகிருஷ்ணனுக்கு சக காவலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News February 19, 2026

ஈரோடு மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

ஈரோடு மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும்.<> இங்கு கிளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

ஈரோடு : உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

News February 19, 2026

ஈரோடு: 12 புதிய கிராம ஊராட்சிகள் அமல்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர், தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் ஒன்றியங்களில் உள்ள மலைப்பகுதிகளைப் பிரித்து, 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் கருத்துக்கேட்பு மற்றும் பரிசீலனைக்கு பின் வெளியிடப்பட்டுள்ள இந்த இறுதி அறிவிப்பு, மாவட்ட அரசிதழில் வெளியான நாள் முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 19, 2026

ஈரோடு: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!