India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தில் தெருநாய் கடித்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கிராம மக்கள் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தில் தெருநாய் கடித்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கிராம மக்கள் கோரிக்கை!

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.