India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பார்வதி என்பவர் கஞ்சா விற்பனை செய்ததை கண்டறிந்தனர். சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பார்வதியை கைது செய்த போலீசார் 50,000 மதிப்புள்ள 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்களை, நிபந்தனையற்ற ‘அயன்பட்டாவாக’ மாற்ற அரசு வழிகாட்டியுள்ளது. இதற்காக பிப்.18 இன்று கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நில உரிமையாளர்கள் அசல் ஒப்படை ஆணை, பட்டா மற்றும் வில்லங்கச் சான்றுடன் www.erode.nic.in/lbp/ என்ற இணையம் (அ) முகாமிலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சொட்டுநீர் பாசன குழாய்கள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் லாரியில் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சொட்டுநீர் பாசன குழாய்கள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் லாரியில் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சொட்டுநீர் பாசன குழாய்கள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் லாரியில் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சொட்டுநீர் பாசன குழாய்கள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் லாரியில் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது நிச்சயம் இது உதவும்!
Sorry, no posts matched your criteria.