Dindigul

News March 18, 2026

திண்டுக்கல் கலெக்டர் எச்சரிக்கை

image

மத்திய வளைகுடா பதற்றத்தால் அச்சம் நிலவினாலும், மாவட்டத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். அதிக முன்பதிவு காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக தாமதம் விரைவில் சீராகும் என உறுதி அளித்தார். மேலும், எரிபொருளைப் பதுக்குவோர் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 18, 2026

திண்டுக்கல் கலெக்டர் எச்சரிக்கை

image

மத்திய வளைகுடா பதற்றத்தால் அச்சம் நிலவினாலும், மாவட்டத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். அதிக முன்பதிவு காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக தாமதம் விரைவில் சீராகும் என உறுதி அளித்தார். மேலும், எரிபொருளைப் பதுக்குவோர் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 18, 2026

ஒட்டன்சத்திரம்: திமுகவில் இணைந்தனர்

image

ஒட்டன்சத்திரம் நகரைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இன்று அக்கட்சிகளிலிருந்து விலகித் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

News March 18, 2026

ஒட்டன்சத்திரம்: திமுகவில் இணைந்தனர்

image

ஒட்டன்சத்திரம் நகரைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இன்று அக்கட்சிகளிலிருந்து விலகித் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

News March 18, 2026

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (17-03-2025) செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண்.100ஐ அழைக்கவும்.

News March 17, 2026

திண்டுக்கல்: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

திண்டுக்கல் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

News March 17, 2026

திண்டுக்கல்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

திண்டுக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 17, 2026

திண்டுக்கல்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

திண்டுக்கல்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

நத்தம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

image

நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்த பொன்திருப்பதி (26), கடந்த 11ம் தேதி டூவீலரில் பெட்ரோல் வாங்கி கொண்டு திரும்பினார். அப்போது அண்ணாநகர் பிரிவு அருகே முன்னால் சென்ற மினிவேன் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த பொன்திருப்பதி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!