India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

தருமபுரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

மொரப்பூர் அருகே தாசரஹள்ளியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அரூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வகுத்துப்பட்டி பகுதியில் கடன் வசூல் பணிக்காக சென்றிருந்தபோது, நாகேஷ் என்பவரது தோட்டத்தில் எதிர்பாராதவிதமாகத் தேனீக்கள் அவரை கொட்டின. இதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொரப்பூர் அருகே தாசரஹள்ளியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அரூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வகுத்துப்பட்டி பகுதியில் கடன் வசூல் பணிக்காக சென்றிருந்தபோது, நாகேஷ் என்பவரது தோட்டத்தில் எதிர்பாராதவிதமாகத் தேனீக்கள் அவரை கொட்டின. இதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரூரிலிருந்து கோட்டப்பட்டி சென்ற தனியார் பேருந்து, அரசு பெண்கள் பள்ளி நிறுத்தம் அருகே பயணிகளை ஏற்றி நின்றபோது, பின்னால் வந்த கிரேன் அதன் பின்புறம் மோதியது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரூரிலிருந்து கோட்டப்பட்டி சென்ற தனியார் பேருந்து, அரசு பெண்கள் பள்ளி நிறுத்தம் அருகே பயணிகளை ஏற்றி நின்றபோது, பின்னால் வந்த கிரேன் அதன் பின்புறம் மோதியது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.24) இரவு முதல் இன்று (மார்ச்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.24) இரவு முதல் இன்று (மார்ச்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.24) இரவு முதல் இன்று (மார்ச்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.