Dharmapuri

News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி!

image

தருமபுரி: வேப்பிலஅள்ளியைச் சேர்ந்தவர் கோமதி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சந்தியா(31) என்பவரும், தேசிய நெடுஞ்சாலை கொலசனஅள்ளி மேம்பாலம் அருகே 100 நாள் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி!

image

தருமபுரி: வேப்பிலஅள்ளியைச் சேர்ந்தவர் கோமதி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சந்தியா(31) என்பவரும், தேசிய நெடுஞ்சாலை கொலசனஅள்ளி மேம்பாலம் அருகே 100 நாள் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி!

image

தருமபுரி: வேப்பிலஅள்ளியைச் சேர்ந்தவர் கோமதி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சந்தியா(31) என்பவரும், தேசிய நெடுஞ்சாலை கொலசனஅள்ளி மேம்பாலம் அருகே 100 நாள் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி!

image

தருமபுரி: வேப்பிலஅள்ளியைச் சேர்ந்தவர் கோமதி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சந்தியா(31) என்பவரும், தேசிய நெடுஞ்சாலை கொலசனஅள்ளி மேம்பாலம் அருகே 100 நாள் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி!

image

தருமபுரி: வேப்பிலஅள்ளியைச் சேர்ந்தவர் கோமதி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சந்தியா(31) என்பவரும், தேசிய நெடுஞ்சாலை கொலசனஅள்ளி மேம்பாலம் அருகே 100 நாள் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி!

image

தருமபுரி: வேப்பிலஅள்ளியைச் சேர்ந்தவர் கோமதி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சந்தியா(31) என்பவரும், தேசிய நெடுஞ்சாலை கொலசனஅள்ளி மேம்பாலம் அருகே 100 நாள் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!