India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். ஷேர் பண்ணுங்க!

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த பணிகள் தொடர்பாக, தருமபுரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடியிலும் தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக இன்று 04.01.26 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்களை இம்முகாம்களில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.